திருக்கோவை | பகைதணிவினைப்பிரிவு | பாடல் எண் : 2
நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
மிகைதணித் தற்கரி தாமிரு
சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்
மூப்பான் இளையவன் முன்னவன்
பிரியா மையுமுயி ரொன்றா
கற்பா மதிற்றில்லைச் சிற்றம்
வீதலுற் றார்தலை மாலையன்
சீரள வில்லாத் திகழ்தரு
ஆனந்த வெள்ளத் தழுந்துமொர்
மன்னவன் தெம்முனை மேற்செல்லு
சிற்பந் திகழ்தரு திண்மதில்
தெய்வம் பணிகழ லோன்தில்லைச்
பொட்டணி யான்நுதல் போயிறும்
தொண்டின மேவுஞ் சுடர்க்கழ
சீரியல் ஆவியும் யாக்கையும்
இருந்துதி யென்வயிற் கொண்டவன்
பிரசந் திகழும் வரைபுரை
என்கடைக் கண்ணினும் யான்பிற
அடற்களி யாவர்க்கு மன்பர்க்
பூரண பொற்குடம் வைக்க
கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை
இளையா ளிவளையென் சொல்லிப்
மனக்களி யாய்இன் றியான்மகிழ்
விதியுடை யாருண்க வேரி
குடிக்கலர் கூறினுங் கூறா
வண்டலுற் றேமெங்கண் வந்தொரு
யாயுந் தெறுக அயலவ
சென்றார் திருத்திய செல்லல்நின்
அயர்ந்தும் வெறிமறி ஆவி
வேலன் புகுந்து வெறியா
குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி
மாட்டியன் றேயெம் வயிற்பெரு
சுணங்குற்ற கொங்கைகள் சூதுற்
வேயின மென்தோள் மெலிந்தொளி
வருவன செல்வன தூதுகள்
வென்றவர் முப்புரஞ் சிற்றம்
கருந்தினை யோம்பக் கடவுட்
மன்செய்த முன்னாள் மொழிவழியே
மொய்யென் பதேஇழை கொண்டவ
வந்தாய் பவரையில் லாமயில்
மதுமலர்ச் சோலையும் வாய்மையும்
கானமர் குன்றர் செவியுற
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
அருந்தும் விடமணி யாம்மணி
நல்லாய் நமக்குற்ற தென்னென்
வருட்டின் திகைக்கும் வசிக்கின்
கேழே வரையுமில் லோன்புலி
குன்றங் கிடையுங் கடந்துமர்
வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண்
வாரிக் களிற்றின் மருப்புகு
வல்சியி னெண்கு வளர்புற்
தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம்
மையார் கதலி வனத்து
சுழியா வருபெரு நீர்சென்னி
இறவரை உம்பர்க் கடவுட்
கலரா யினர்நினை யாத்தில்லை
நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று
வான்றோய் பொழிலெழின் மாங்கனி
விண்ணுஞ் செலவறி யாவெறி
கழிகட் டலைமலை வோன்புலி
களிறுற்ற செல்லல் களைவயிற்
கடந்தொறும் வாரண வல்சியின்
சிறார்கவண் வாய்த்த மணியிற்
பரம்பயன் தன்னடி யேனுக்குப்
எழுங்குலை வாழையின் இன்கனி
ஆண்டி லெடுத்தவ ராமிவர்
சுரும்பிவர் சந்துந் தொடுகடல்
மீள்வது செல்வதன் றன்னையிவ்
மின்றொத் திடுகழல் நூபுரம்
மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின
ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன்
னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை
யோஅன்னை சொல்லியதே.
வென்றார் என வியந்து கண்டேன் நியும் மேன்மையுற முன்னம் இருவர் இணைந்தார் புலியூர் நின்று ஆண்டவன் அருமையானவர் தலைவன் உண்மை கண்டேன் ஆகையாலே தூண்டாது எரியும் விளக்கானவன் என்னை அன்னை என அழைக்கச் செய்ததே. (திருவடியே தூண்டா மணி விளக்கு)
#திருவாசகம்
பூங்கயி லாயப் பொருப்பன்
வெதிரேய் கரத்துமென் தோலேய்
சுத்திய பொக்கணத் தென்பணி
பாயும் விடையோன் புலியூ
புயலன் றலர்சடை ஏற்றவன்
பேதைப் பருவம் பின்சென்
பாலொத்த நீற்றம் பலவன்
தெள்வன் புனற்சென்னி யோன்அம்
முன்னுங் கடுவிட முண்டதென்
பணங்களஞ் சாலும் பருவர
வேயின தோளி மெலியல்விண்
வைம்மலர் வாட்படை யூரற்குச்
பெற்றே னொடுங்கிள்ளை வாட
கொன்னுனை வேல்அம் பலவற்
யாழியன் மென்மொழி வன்மனப்
தழுவின கையிறை சோரின்
தாமே தமக்கொப்பு மற்றில்
முறுவல்அக் கால்தந்து வந்தென்
வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்
ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை
மயிலெனப் பேர்ந்திள வல்லியி
செய்குன் றுவைஇவை சீர்மலர்
மின்போல் கொடிநெடு வானக்
மின்றங் கிடையொடு நீவியன்
கண்கடம் மாற்பயன் கொண்டனங்
அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும்
விடலையுற் றாரில்லை வெம்முனை
முன்னோ னருள்முன்னும் உன்னா
கொடித்தேர் மறவர் குழாம்வெங்
பேணத் திருத்திய சீறடி
ஈண்டொல்லை ஆயமும் ஔவையும்
பறந்திருந் தும்பர் பதைப்பப்
வைவந்த வேலவர் சூழ்வரத்
பனிச்சந் திரனொடு பாய்புனல்
முன்னோன் மணிகண்ட மொத்தவன்
கம்பஞ் சிவந்த சலந்தரன்
மற்பாய் விடையோன் மகிழ்புலி
காயமும் ஆவியும் நீங்கள்சிற்
நிழற்றலை தீநெறி நீரில்லை
குறப்பாவை நின்குழல் வேங்கையம்
தாயிற் சிறந்தன்று நாண்தைய
இங்கய லென்னீ பணிக்கின்ற
பிணையுங் கலையும்வன் பேய்த்தே
மெல்லியல் கொங்கை பெரியமின்
மாவைவந் தாண்டமென் னோக்கிதன்
மைதயங் குந்திரை வாரியை
விசும்புற்ற திங்கட் கழும்மழப்
எலும்பா லணியிறை யம்பலத்
பாப்பணி யோன்தில்லைப் பல்பூ
மணியக் கணியும் அரன்நஞ்ச
ஒராக மிரண்டெழி லாயொளிர்
வளருங் கறியறி யாமந்தி
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
மூவல் தழீஇய அருண்முத
கருங்கழி காதற்பைங் கானலில்
பொன்னும் மணியும் பவளமும்
பகலோன் கரந்தனன் காப்பவர்
கார்த்தரங் கந்திரை தோணி
ஆழி திருத்தும் புலியூ
உள்ளு முருகி யுரோமஞ்
பகன்தா மரைக்கண் கெடக்கடந்
பாணிகர் வண்டினம் பாடப்பைம்
ஆரம் பரந்து திரைபொரு
புகழும் பழியும் பெருக்கிற்
அலரா யிரந்தந்து வந்தித்து
பூங்கணை வேளைப் பொடியாய்
பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப்
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
தாருறு கொன்றையன் தில்லைச்
இன்னற வார்பொழிற் றில்லை
மாதுற்ற மேனி வரையுற்ற
சோத்துன் னடியமென் றோரைக்
மின்னங் கலருஞ் சடைமுடி
நாகந் தொழவெழில் அம்பலம்
பைவா யரவும் மறியும்
பைவா யரவரை அம்பலத்
நற்பகற் சோமன் எரிதரு
சுரும்புறு நீலங் கொய்யல்
அழுந்தேன் நரகத் தியானென்
அகிலின் புகைவிம்மி ஆய்மலர்
காமரை வென்றகண் ணோன்தில்லைப்
நந்தீ வரமென்னும் நாரணன்
விண்ணுக்கு மேல்வியன் பாதலக்
கூடார் அரண்எரி கூடக்
முன்னு மொருவ ரிரும்பொழில்
ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்
ஓங்கு மொருவிட முண்டம்
செழுங்கார் முழவதிர் சிற்றம்
மோட்டங் கதிர்முலைப் பங்குடைத்
மலவன் குரம்பையை மாற்றியம்
பனைவளர் கைம்மாப் படாத்தம்
செம்மல ராயிரந் தூய்க்கரு
வரையன் றொருகா லிருகால்
கூளி நிரைக்கநின் றம்பலத்
மாற்றே னெனவந்த காலனை
விசும்பினுக் கேணி நெறியன்ன
மருந்துநம் மல்லற் பிறவிப்
ஆனந்த மாக்கட லாடுசிற்
பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்
கணியார் கருத்தின்று முற்றிற்
பரிவுசெய் தாண்டம் பலத்துப்
பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம்
வழுவா இயலெம் மலையர்
கனைகடற் செய்தநஞ் சுண்டு
நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்
வடிவார் வயற்றில்லை யோன்மல
மாதிடங் கொண்டம் பலத்துநின்
உருப்பனை அன்னகைக் குன்றொன்
படையார் கருங்கண்ணி வண்ணப்
வழியும் அதுவன்னை யென்னின்
சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்
ஈவிளை யாட நறவிளை
பனித்துண்டஞ் சூடும் படர்சடை
மன்னுந் திருவருந் தும்வரை
வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்
தள்ளி மணிசந்த முந்தித்
தழங்கு மருவியெஞ் சீறூர்
அறுகால் நிறைமல ரைம்பால்
பொன்னனை யான்தில்லைப் பொங்கர
கொழுந்தா ரகைமுகை கொண்டலம்
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்
அளிநீ டளகத்தின் அட்டிய
தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல்
படமா சுணப்பள்ளி யிக்குவ
நரல்வே யினநின தோட்குடைந்
தினைவளங் காத்துச் சிலம்பெதிர்
புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன்
வானுழை வாளம்ப லத்தரன்
பாசத் தளையறுத் தாண்டுகொண்
தெவ்வரை மெய்யெரி காய்சிலை
ஏறும் பழிதழை யேற்பின்மற்
தவளத்த நீறணி யுந்தடந்
கழைகாண் டலுஞ்சுளி யுங்களி
தோலாக் கரிவென்ற தற்குந்
ஈசற் கியான்வைத்த வன்பி
குவவின கொங்கை குரும்பை
விண்ணிறந் தார்நிலம் விண்டவ
மத்தகஞ் சேர்தனி நோக்கினன்
பண்டா லியலு மிலைவளர்
உருகு தலைச்சென்ற வுள்ளத்தும்
அக்கும் அரவும் அணிமணிக்
மைத்தழை யாநின்ற மாமிடற்
அந்தியின் வாயெழி லம்பலத்
முனிதரு மன்னையும் மென்னையர்
கற்றில கண்டன்னம் மென்னடை
நறமனை வேங்கையின் பூப்பயில்
உறுங்கண்ணி வந்த கணையுர
எழில்வா யிளவஞ்சி யும்விரும்
யாழார் மொழிமங்கை பங்கத்
முன்றகர்த் தெல்லா விமையோரை
ஆரத் தழையராப் பூண்டம்
தேமென் கிளவிதன் பங்கத்
பொன்னார் சடையோன் புலியூர்
மேவியந் தோலுடுக் குந்தில்லை
உள்ளப் படுவன வுள்ளி
புரங்கடந் தானடி காண்பான்
சங்கந் தருமுத்தி யாம்பெற
நீகண் டனையெனின் வாழலை
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்
தேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை
பைந்நா ணரவன் படுகடல்
ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
யாழு மெழுதி யெழின்முத்
அடிச்சந்த மால்கண் டிலாதன
நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை
கழிகின்ற வென்னையும் நின்றநின்
விண்ணை மடங்க விரிநீர்
பொருளா வெனைப்புகுந் தாண்டு
பொருளா வெனைப்புகுந் தாண்டு
ஆவா விருவ ரறியா
காகத் திருகண்ணிற் கொன்றே
பருங்கண் கவர்கொலை வேழப்
அக்கின்ற வாமணி சேர்கண்டன்
பிழைகொண் டொருவிக் கெடாதன்பு
அளியமன் னும்மொன் றுடைத்தண்ண
மடுக்கோ கடலின் விடுதிமி
நிருத்தம் பயின்றவன் சிற்றம்
ஆழமன் னோவுடைத் திவ்வையர்
பல்லில னாகப் பகலைவென்
கலைக்கீ ழகலல்குற் பாரம
வின்னிற வாணுதல் வேனிறக்
இரத முடைய நடமாட்
தாரென்ன வோங்குஞ் சடைமுடி
ஒருங்கட மூவெயி லொற்றைக்
சிலம்பணி கொண்டசெஞ் சீறடி
கருங்கண் ணனையறி யாமைநின்
இருங்களி யாயின் றியானிறு
குவளைக் கருங்கட் கொடியே
எளிதன் றினிக்கனி வாய்வல்லி
என்னறி வால்வந்த தன்றிது
பொய்யுடை யார்க்கரன் போலக
சூளா மணியும்பர்க் காயவன்
நீங்கரும் பொற்கழற் சிற்றம்
கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
தாழச்செய் தார்முடி தன்னடிக்
அகலிடந் தாவிய வானோ
காவிநின் றேர்தரு கண்டர்வண்
தாதிவர் போதுகொய் யார்தைய
நேயத்த தாய்நென்ன லென்னைப்
காம்பிணை யாற்களி மாமயி
ஆவியன் னாய்கவ லேல்அக
எயிற்குல மூன்றிருந் தீயெய்த
கயலுள வேகம லத்தலர்
பணந்தா ழரவரைச் சிற்றம்
வளைக் களத்தம் பலவன்
வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும்
கொடுங்கால் குலவரை யேழேழ்
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத்
விழியாற் பிணையாம் விளங்கிய
நின்னுடை நீர்மையும் நீயு
ஆலத்தி னாலமிர் தாக்கிய
நல்வினை யும்நயந் தந்தின்று
தலைப்படு சால்பினுக் குந்தள
விலங்கலைக் கால்விண்டு மேன்மே
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
உளமாம் வகைநம்மை யுய்யவந்
கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
பூங்கனை யார்புனற் றென்புலி
உயிரொன் றுளமுமொன் றொன்றே
புணர்ப்போன் நிலனும் விசும்பும்
தெளிவளர் வான்சிலை செங்கனி
வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
தேவரிற் பெற்றநஞ் செல்வக்
கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை
சிந்தா மணிதெண் கடலமிர்
கூம்பலங் கைத்தலத் தன்பரென்
அளவியை யார்க்கு மறிவரி
உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச்
சொற்பா லமுதிவள் யான்சுவை
ஏழுடை யான்பொழி லெட்டுடை
வளைபயில் கீழ்கட னின்றிட
அணியு மமிழ்துமென் னாவியு
அகல்கின்ற வல்குற் றடமது
பாயும் விடையரன் றில்லையன்
போதோ விசும்போ புனலோ
திருவளர் தாமரை சீர்வளர்
செம்மைநலம் அறியாத
சாதல்பிறப் பென்னுந்
தையலார் மையலிலே
வெந்துவிழும் உடற்பிறவி
பஞ்சாய அடிமடவார்
மண்ணதனிற் பிறந்தெய்த்து
பொய்யெல்லாம் மெய்யென்று
நெறியல்லா நெறிதன்னை
முத்திநெறி அறியாத
நரியைக் குதிரைப் பரியாக்கி
கோவே யருள வேண்டாவோ
தாயாய் முலையைத் தருவானே
கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்
சீல மின்றி நோன்பின்றிச்
என்னால் அறியாப் பதம்தந்தாய்
மின்னே ரனைய பூங்கழல்க
சொல்லிய லாதெழு தூமணி யோசை
பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு
என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன்
பந்த விகார குணங்கள் பறிந்து
ஒன்றினொ டொன் றுமோரைந்தி னொடைந்தும்
கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு
பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன்
பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றுந்
இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
தொண்டர்காள் தூசிசெல்லீர்
ஞானவாள் ஏந்தும்ஐயர்
புரள்வார் தொழுவார் புகழ்வாராய்
சேரக் கருதிச் சிந்தனையைத்
பெருமான் பேரா னந்தத்துப்
நிற்பார் நிற்கநில் லாவுலகில்
விடுமின் வெகுளி வேட்கைநோய்
அடியார் ஆனீர் எல்லீரும்
தாமே தமக்குச் சுற்றமும்
புகவே வேண்டா புலன்களில்நீர்
பூவார் சென்னி மன்னனெம்
பாற்றிரு நீற்றெம் பரமனைப்
காணும தொழிந்தேன் நின்திருப் பாதங்
பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
என்பேஉருக நின்அருள் அளித்துன்
உரியேன் அல்லேன் உனக்கடிமை
பாருரு வாய பிறப்பற வேண்டும்
அங்கணன் எங்கள் அமரர் பெம்மான்
தூவெள்ளை நீறணி எம்பெருமான்
பூவலர் கொன்றைய மாலை மார்பன்
நாதம் உடையதோர் நற்கமலப்
வேவத் திரிபுரம் செற்ற வில்லி
வந்திமை யோர்கள் வணங்கி யேத்த
வேடுரு வாகி மகேந்தி ரத்து
அணிமுடி ஆதி அமரர் கோமான்
மாலயன் வானவர் கோனும் வந்து
மாதிவர் பாகன் மறைப யின்ற
முத்த னைமுதற் சோதியை முக்கண்
வம்ப னாய்த்திரி வேனை வாவென்று
புழுவி னாற்பொதிந் திடுகு ரம்பையிற்
பிறவி யென்னுமிக் கடலை நீந்தத்தன்
சித்த மேபுகுந் தெம்மை யாட்கொண்டு
மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
பத்தர் சூழப் பராபரன்
நங்கை மீரெனை நோக்கு மின்நங்கள்
அட்ட மூர்த்தி அழகன் இன்னமு
தேவ தேவன்மெய்ச் சேவகன்
செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான்
ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின
இருவினை அறுத்தென்னை
ஓசை யாலுணர் வார்க்குணர் வரியவன்
உணர்வுதந் தொளியாக்கிப்
பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன்
பரம்பெருங் கருணையால்
ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய
அற்புதம் அறியேனே.
அங்கும் இங்கும் அலையும் ஊசல் போல் ஆடும் உடலும் உயிரும் இரு வினைகளும் அறுபடச் செய்து என்னை ஓசையினால் உணர்பவருக்கும் உணர கடினமானவன் உணர்வை தந்து ஒளியாக்கி பாசத்தால் வந்த பற்றை அறுத்து உயர்வு செய்த பரம் பொருள் பெருங்கருணையால் ஆசை தீர்ந்தபடி இருக்கும் அடியார்கள் கூட்டத்தில் கூட்டிய அற்புதம் அறியவில்லையே.
#திருவாசகம்
இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான்
வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்
பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து
ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர்
மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும்
கொம்மை வரிமுலைக்
பாழ்ச்செய் விளாவிப்
இடக்குங் கருமுருட்
மதிக்குந் திறலுடைய
கொம்பில் அரும்பாய்க்
பேருங் குணமும்
குறியும் நெறியுங்
என்புள் ளுருக்கி
துடியேர் இடுகிடைத்
ஓடுங் கவந்தியுமே
உற்றாரை யான்வேண்டேன்
சடையானே தழலாடீ
நானேயோ தவஞ்செய்தேன்
மருவினிய மலர்ப்பாதம்
மூத்தானே மூவாத
என்பாலைப் பிறப்பறுத்திங்
பஞ்சாய அடிமடவார்
கற்றறியேன் கலைஞானம்
பச்சைத்தால் அரவாட்டீ
ஆதமிலி யான்பிறப்
பண்ணார்ந்த மொழிமங்கை
இரும்புதரு மனத்தேனை
புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
கூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும்வென்
விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந்
அழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத்
மாயவ னப்பரி மேல்கொண்டு மற்றவர்
ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு
காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின்
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின்
நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற
சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர்
பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற்
கோணிலா வாளி அஞ்சேன்
கோணிலா வாளி அஞ்சேன்
கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
தலைமை அற்ற அழிக்கும் ஒன்றுக்கும் அஞ்சமாட்டேன். அழிக்க தலைமை ஏற்ற எமனுக்கும் அஞ்சமாட்டேன். நீளும் நிலாவை அணிந்தவனை நினைத்து நெஞ்சம் உருகி வான் எல்லாம் விரிந்தவனை கண்கள் சோர வாழ்த்தி பாராட்டாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
தறிசெறி களிறும் அஞ்சேன்
தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
கட்டவிழ்ந்த செழுமையான ஆண் யானைக்கும் அஞ்சமாட்டேன். நெருப்பு போன்ற பார்வை கொண்ட புலிக்கும் அஞ்சமாட்டேன். அடர்ந்த மணம் வீசும் சடையன் அப்பன் வானவர்களும் அடைய இயலாத செழுமையான கழல்கள் ஏந்தி சிறப்புடன் இருக்க இயலாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
தகைவிலாப் பழியும் அஞ்சேன்
வாளுலாம் எரியும் அஞ்சேன்
பிணியெலாம் வரினும் அஞ்சேன்
கிளியனார் கிளவி அஞ்சேன்
வன்புலால் வேலும் அஞ்சேன்
வெருவரேன் வேட்கை வந்தால்
புற்றில்வா ளரவும் அஞ்சேன்
வான்பாவிய உலகத்தவர்
எச்சம்அறி வேன்நான்எனக்
கோற்றேன்எனக் கென்கோகுரை
வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
கடலின்திரை யதுபோல்வரு
பற்றாங்கவை அற்றீர்பற்றும்
வினைக்கேடரும் உளரோபிறர்
எனைநானென்ப தறியேன்பகல்
நானாரடி அணைவான்ஒரு
பைந்நாப்பட அரவேரல்குல்
அழகே புரிந்திட் டடிநாயேன்
கண்ணார் நுதலோய் கழலிணைகள்
நாயிற் கடையாம் நாயேனை
அன்றே என்றன் ஆவியும்
வேண்டத் தக்க தறிவோய்நீ
கூறும் நாவே முதலாகக்
மானேர் நோக்கி மணவாளா
ஒன்றும் போதா நாயேனை
குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்
கூடிக் கூடி உன்னடியார்
மானோர் பங்கா வந்திப்பார்
தாரா அருளொன் றின்றியே
துணியா உருகா அருள்பெருகத்
கடலே அனைய ஆனந்தம்
அறவே பெற்றார் நின்னன்பர்
மேவும் உன்றன் அடியாருள்
வேண்டும் வேண்டு மெய்யடியா
அருளா ரமுதப் பெருங்கடல்வாய்
அடியார் சிலர்உன் அருள்பெற்றார்
கலந்து நின்னடியா ரோடன்று
பூதங்கள் ஐந்தாகிப்
பாங்கினொடு பரிசொன்றும்
அளவிலாப் பாவகத்தால்
பத்திமையும் பரிசுமிலாப்
பிறவிதனை அறமாற்றிப்
சாதிகுலம் பிறப்பென்னுஞ்
கல்லாத புல்லறிவிற்
உருத்தெரியாக் காலத்தே
வினைப்பிறவி என்கின்ற
இந்திரிய வயமயங்கி
பேதம் இல்லதொர் கற்ப ளித்த
கோல மேனிவ ராக மேகுண
பூணொ ணாததொ ரன்பு பூண்டு
மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி
பிட்டு நேர்பட மண்சு மந்த
பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
துப்பனே தூயாய் தூயவெண் ணீறு
கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக்
எங்கணா யகனே என்னுயிர்த் தலைவா
பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்
வல்லைவா ளரக்கர் புரமெரித் தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எல்லைமூ வுலகும் உருவியன் றிருவர்
காணும்நாள் ஆதியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.
வல்லவன் வாள் கொண்ட அரக்கர்களை வெளியே தள்ளியவன் இல்லாமல் வேறு ஒரு பற்று இல்லாதவன் என கண்டாய். தில்லை வழும் கூத்தனே சிவபுரத்து அரசே திருப்பெருந்நுறை உறையும் சிவனே எல்லை மூவுலகிற்கு உண்டு என்ற இருவர் காணும்படி ஆதி முடிவற்ற வல்லைமையானது என வளர்ந்தாய். நானோ வாழவில்லை என கண்டாய் வருக என்று அருள் புரியவேண்டும்.
#திருவாசகம்
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங்
தாதாய் மூவே ழுலகுக்குந்
நெக்கு நெக்குள் உருகி உருகி
நினையப் பிறருக் கரிய நெருப்பை
பரிந்து வந்து பரமானந்தம்
திகழத் திகழும் அடியும் முடியுங்
அல்லிக் கமலத் தயனும் மாலும்
நீண்ட மாலும் அயனும் வெருவ
ஆற்ற கில்லேன் அடியேன் அரசே
சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை
இருள்தி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச்
உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை
பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்
எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என்
பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன்
பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர்
முன்னை என்னுடைய வல்வினை போயிட
வைப்பு மாடென்று மாணிக்கத் தொளியென்று
வெஞ்சே லனைய கண்ணார்தம்
செடியா ராக்கைத் திறமற வீசிச்
பாரோர் விண்ணோர் பரவி யேத்தும்
அளிபுண் ணகத்துப் புறந்தோல் மூடி
சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ்
மொய்ப்பால் நரம்பு கயிறாக
வழங்குகின் றாய்க்குன் அருளா ரமுதத்தை
பிறிவறி யாஅன்பர் நின்அருட் பெய்கழல்
மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின்
மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்
சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன்
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத் தில்நின்
பெரும்பெரு மான்என் பிறவியை வேரறுத்
வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின்
செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந்
அளித்து வந்தெனக் காவஎன் றருளி
ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
மாய னேமறி கடல்விடம் உண்ட
அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்
ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால்
அன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார்
புலைய னேனையும் பொருளென நினைந்துன்
புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு தூறும்
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்
இரந்திரந் துருக என்மனத் துள்ளே
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார்
அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
நல்கா தொழியான் நமக்கென்றுன்
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
அருளா தொழிந்தால் அடியேனை
இரங்கும் நமக்கம் பலக்கூத்தன்
ஏசா நிற்பர் என்னைஉனக்
அரைசே பொன்னம் பலத்தாடும்
முழுமுத லேஐம் புலனுக்கும்
உகந்தா னேஅன் புடைஅடிமைக்
முன்னின் றாண்டாய் எனைமுன்னம்
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
முந்திய முதல்நடு இறுதியு மானாய்
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
கூவின பூங்குயில் கூவின கோழி
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில்பெருந்துறைக்கோன்
இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநம் சிந்தைசேர்
தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
கொந்தண வும்பொழிற் சோலைக்
காருடைப் பொன்திகழ் மேனிக்
வாவிங்கே நீகுயிற் பிள்ளாய்
உன்னை உகப்பன் குயிலே
இன்பந் தருவன் குயிலே
சுந்தரத் தின்பக் குயிலே
தேன்பழச் சோலை பயிலுஞ்
நீல உருவிற் குயிலே
ஏர்தரும் ஏழுல கேத்த
கீதம் இனிய குயிலே
கொன்றை மதியமுங் கூவிள மத்தமும்
தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்
தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர்
உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்
நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
நித்த மணாளர் நிரம்ப அழகியர்
வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.
தென்னை மரங்கள் நிறைந்த சோலை திருஉத்திர கோசமங்கை தன்னுடன் உலவும் சோதித் தனியுருவம் கொண்டு வந்து அருளி எங்களின் பிறப்பை முடிவுறச் செய்து முடிவு வரை ஆட்கொள்ளச் செய்வான் பாகமாக இருக்கும் கோதையும் தானும் பணி செய்து பணி கொடுக்கும் கொன்றை மலர் அணிந்தவன் குணத்தை விளக்கி குலுங்கும் அணிகலன் அணிந்த பொண்களே பொன் ஊஞ்சல் ஆடலாம்.
#திருவாசகம்
கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூச லாடாமோ.
அழகிய கோலம் கொண்ட வரையறுத்த குடும்பமாய் உள்ளவன் இந்த குவலயம் வந்து நிறைவாக அமுது உண்டு கீழான கடலின் மேல் எழுந்து உயர்வு பல கொண்ட எண்ணக் குதிரைக் கொண்டு நம்மை ஆண்டான் சீலம் விளங்கும் உத்திரகோசமங்கை மாலுக்கு அரிதானவனை வாயார நாம் பாடி பூரித்து அகம் குழைந்து பொன் ஊஞ்சல் ஆடலாம்.
#திருவாசகம்
மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
உரைமாண்ட உள்ளொளி
பிரமன் அரியென்
காமன் உடலுயிர்
பங்கயம் ஆயிரம்
எண்ணுடை மூவர்
மானம் அழிந்தோம்
தீதில்லை மாணி
புத்தன் முதலாய
நிலம்நீர் நெருப்புயிர்
பொருட்பற்றிச் செய்கின்ற
என்றும் பிறந்திறந்
பூத்தாரும் பொய்கைப்
ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
தக்கனார் அன்றே தலையிழந் தார்தக்கன்
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
நான்மறை யோனு மகத்திய மான்படப்
நாமகள்நாசி சிரம்பிர மன்படச்
உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
புரந்தர னாரொரு பூங்குயி லாகி
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
மாவார ஏறி
அத்தி யுரித்தது
போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண்
டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
முத்தி முழுமுதலுத்
தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா
பூவல்லி கொய்யாமோ.
கடலை உரித்து போர்வையாக வைத்து அருளும் பெரிய துறைமுகத்தான் சித்தபிரம்மை பிடித்தவர் போல் வடிவம் கொண்டு இவ் உலகில் குழைந்தாக இருப்பவன் முத்தி முழுமையும் தர முதலாய் கோச மங்கை தந்த வள்ளல் என் புத்தியில் புகுந்தவனே என்று படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
சீரார் திருவடித்
முன்னாய மாலயனும்
திண்போர் விடையான்
அங்கி அருக்கன்
படமாக என்னுள்ளே
அன்றால நீழற்கீழ்
வானவன் மாலயன்
பாலும் அமுதமுந்
பேராசை யாமிந்தப்
பன்னாட் பரவிப்
நெறிசெய் தருளித்தன்
வணங்கத் தலைவைத்து
எரிமூன்று தேவர்க்
தேனாடு கொன்றை
பண்பட்ட தில்லைப்
நாயிற் கடைப்பட்ட
எந்தைஎந் தாய்சுற்றம்
இணையார் திருவடிஎன்
அம்பரமாம் புள்ளித்தோல்
சலமுடைய சலந்தரன்றன்
அம்பலத்தே கூத்தாடி
நன்றாக நால்வர்க்கு
கடகரியும் பரிமாவும்
தேன்புக்க தண்பணைசூழ்
மலையரையன் பொற்பாவை
கானார் புலித்தோல்
நங்காய் இதென்னதவம்
தானந்தம் இல்லான்
தென்பா லுகந்தாடுந்
கோலால மாகிக்
மலைமகளை யொருபாகம்
அலரவனும் மாலவனும்
தக்கனையும் எச்சனையுந்
அயனை அநங்கனை
என்னப்பன் எம்பிரான்
பூசுவதும் வெண்ணீறு
குலம்பாடிக் கொக்கிற
விண்ணோர் முழுமுதல்
வான்கெட்டு மாருதம்
உவலைச் சமயங்கள்
புத்தன் புரந்தராதியர்
உருகிப் பெருகி
பார்பாடும் பாதாளர்
கயல்மாண்ட கண்ணிதன்
கனவேயும் தேவர்கள்
கன்னா ருரித்தென்ன
கறங்கோலை போல்வதோர்
ஆவா அரிஅயன்இந்
அரையாடு நாகம்
அவமாய தேவர்
அரிக்கும் பிரமற்கும்
திருவார் பெருந்துறை
திருமாலும் பன்றியாய்ச்
பூமேல் அயனோடு
கள்வன் கடியன்
தோலும் துகிலுங்
பொய்யாய செல்வத்தே
உள்ளப் படாத
நானும்என் சிந்தையும்
கருவாய் உலகினுக்
நான்தனக் கன்பின்மை
நாயேனைத் தன்னடிகள்
வன்னெஞ்சக் கள்வன்
நோயுற்று மூத்துநான்
கரணங்கள் எல்லாங்
தை தாதைக்கும்
சட்டோ நினைக்க
வைத்த நிதிபெண்டீர்
அத்தேவர் தேவர்
கண்ணப்பன் ஒப்பதோர்
தினைத்தனை உள்ளதோர்
நானார்என் உள்ளமார் ஞானங்க
பூவேறு கோனும்
வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
வட்ட மலர்க்கொன்றை மாலை பாடி
அயன்தலை கொண்டுசெண் டாடல் பாடி
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
ஆவகை நாமும்வந் தன்பர் தம்மோ
ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
சங்கம் அரற்றச் சிலம்பொ லிப்பத்
மின்னிடைச் செந்துவர் வாய்க்க ருங்கண்
மையமர் கண்டனை வான நாடர்
மாடு நகைவாள் நிலாஎ றிப்ப
முத்தணி கொங்கைகள் ஆட ஆட
வையகம் எல்லாம் உரல தாக
வாட்டடங் கண்மட மங்கை நல்லீர்
சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
உலக்கை பலஓச்சு வார்பெரியர்
அறுகெடுப் பார்அய னும்மரியும்
காசணி மின்கள் உலக்கை யெல்லாங்
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
பூவியல் வார்சடை எம்பி ராற்குப்
முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை
சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள்
ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து
சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில்
ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்
செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனுங்
இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக்
சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும்
தாரகை போலுந் தலைத்தலை மாலைத்
பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி
பாடிற்றி லேன்பணி யேன்மணி நீஒளித்
முழுதயில் வேற்கண் ணியரெனும் மூரித்
மன்னவ னேஒன்று மாறறி யாச்சிறி
கதியடி யேற்குன் கழல்தந் தருளவும்
முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற்
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின்
தனித்துணை நீநிற்க யான்தருக் கித்தலை
அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல்
அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச
லென்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண்
நகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற்
பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந்
தடர்வனவே.
மன்னவனே மதி இழந்த சிறியேன் தவறுகளுக்கு அஞ்சுவது இல்லை நிறைவானவர்களின் முடிவே விட்டு விடுவாயோ வெண்மையான சிரிப்பும் கருமையான கண்ணும் காட்சிக்கு மடந்தையானதையும் மணந்த திருப்பொற் பதம் கொண்ட கூட்டாளியே அளவிட்டு வந்து என்னை அடர்ந்த கொடும் வினைகள் வந்து அடர்வனவே.
#திருவாசகம்
பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன்
பரம்பர னேநின் பழஅடி யாரொடும்
குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து
கண்டது செய்து கருணைமட் டுப்பரு
அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி
சச்சைய னேமிக்க தண்புனல் விண்கால்
மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது
குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற்
புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர்
கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச்
பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு
எறும்பிடை நாங்கூ ழெனப்புல னால்அரிப்
உள்ளன வேநிற்க இல்லன செய்யும்மை
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச்
ஒண்மைய னேதிரு நீற்றைஉத் தூளித்
ஆனைவெம் போரிற் குறுந்தூ றெனப்புல
கொம்பரில் லாக்கொடி போல்அல மந்தனன்
மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்னருள்
இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை
பொருளே தமியேன் புகலிட மேநின்
என்னைஅப் பாஅஞ்சல் என்பவர் இன்றிநின்
களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங்
வெள்ளத்துள் நாவற் றியாங்குன் அருள்பெற்றுத்
கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக்
நெடுந்தகை நீஎன்னை ஆட்கொள்ள யான்ஐம்
மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன்
பொலிகின்ற நின்தாள் புகுதப்பெற் றாக்கையைப்
இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து
வேர்க்கின்ற என்னை விடுதிகண் டாய்விர
பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று
மறுத்தனன் யான்உன் அருள்அறி யாமையின்
செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி
வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும்
காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்
கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர்
கடையவ னேனைக் கருணையி னாற்கலந்
பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
மன்ன எம்பிரான் வருக என்னெனை
அப்ப னேயெனக் கமுத னேஆ
உடைய நாதனே போற்றி நின்னலால்
இல்லை நின்கழற் கன்ப தென்கணே
பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையேன்
மையி லங்குநற் கண்ணி பங்கனே
மாறி லாதமாக் கருணை வெள்ளமே
யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும்
பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய
அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய்
தாராய் உடையாய் அடியேற் குன்தா
புறமே போந்தோம் பொய்யும் யானும்
மானேர் நோக்கி யுடையாள் பங்காமறையீ
காணு மாறு காணேன் உன்னை அந்நாட்
அடியேன் அல்லேன்கொல்லோ தானெனை ஆட்கொண்
பேசப் பட்டேன் நின்னடி யாரில்
விச்சுக் கேடுபொய்க் காகா தென்றிங்
இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை ஆண்டு
சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில்
ஈச னேநீ அல்ல தில்லை இங்கும்
எய்த லாவ தென்று நின்னை எம்பி
நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம்
வேண்டும் நின்க ழற்க ணன்பு பொய்ம்மை
ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர்
போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த
போற்றிஇப் புவனம் நீர்தீக்
தீர்ந்தஅன் பாய அன்பர்க்
ஒருவனே போற்றி ஒப்பில்
எம்பிரான் போற்றி வானத்
இழித்தனன் என்னை யானே
சங்கரா போற்றி மற்றோர்
கடவுளே போற்றி என்னைக்
போற்றிஎன் போலும் பொய்யர்
தரிக்கிலேன் காய வாழ்க்கை
புகுவேன் எனதே நின்பாதம்
தன்மை பிறரால் அறியாத
தேனைப் பாலைக் கன்னலின்
முடித்த வாறும் என்றனக்கே
உடையா னேநின் றனைஉள்கி
மானோர் நோக்கி உமையாள்
உலவாக் காலந் தவமெய்தி
போரே றேநின் பொன்னகர்வாய்
செய்வ தறியாச் சிறுநாயேன்
ஈசனே என் எம்மானே
அறிவ னே அமு தே அடி நாயினேன்
கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீ
செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
எந்தை யாய் எம்பி ரான் மற்றும் யாவர்க்கும்
கொள்ளுங் கொல்லெனை அன்பரிற் கூய்ப்பணி
காண லாம்பர மேகட்கி றந்ததோர்
மேலை வானவ ரும்மறி யாததோர்
இருகை யானையை ஒத்திருந் தென்னுளக்
ஓய்வி லாதன உவமனில் இறந்தன
ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
தேவர்கோ அறியாத தேவ தேவன்
விச்சைதான் இதுவொப்ப துண்டோ கேட்கின்
தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்ற
பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை
ஆயநான் மறையவனும் நீயே யாதல்
வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே
வேனில்வேள் மலர்க்கணைக்கும்வெண்ணகைச்செவ்
அரியானே யாவர்க்கும் அம்பரவா
ரவுவார் இமையோர்கள் பாடுவன
வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்
வானாகி மண்ணாகி வளியாகி
ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன்
வருந்துவன்நின் மலர்ப்பாத மவைகாண்பான்
யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்
நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
புகவே தகேன்உனக் கன்பருள் யான்என்பொல்
பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண்
உழிதரு காலும் கனலும் புனலொடு
முழுவதுங் கண்டவ னைப்படைத் தான்முடி
பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் டாதடி
தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்
சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று
உத்தமன் அத்தன் உடையான் அடியே
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை
கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு
தெரிவரி தாகிய தெளிவே போற்றி
படியுறப் பயின்ற பாவக போற்றி
ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
உறவே போற்றி உயிரே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றி
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
ஆத்த மானார் அயலவர் கூடி
தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்
தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்
பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
யானை முதலா எறும்பீ றாய
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
குரம்பை தோறும் நாயுட லகத்தே
ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
தன்னே ரில்லோன் தானேயான தன்மை
திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்
நச்சர வாட்டிய நம்பன் போற்றி
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
வனியிற் சேவடி தீண்டினன் காண்க
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க
மதியின் தண்மை வைத்தோன் திண்திறல்
மதியின் தண்மை வைத்தோன் திண்திறல்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்துந்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
உத்தர கோச மங்கையு ளிருந்து
பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்
ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக்
எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும்
அடியா ருள்ளத் தன்புமீ தூரக்
கீர்த்தி அகவல்
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
மறைந்திட மூடிய மாய இருளை
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க