• +91 97102 30097
  • reach@yogakudil.org

கணேஷ்

Awesome Image

அன்பு நிறைந்த குரு நாதரின் பாதம் போற்றி

அனைவருக்கும் அன்பான வணக்கம்

என் பெயர் கணேஷ்

என்னுடைய தந்தை ஒரு  கோவில் பூசாரி

அவர் என்னை சிறு வயதிலிருந்தே கோவிலுக்கு அழைத்துச் செல்வார்

ஆயிரத்து ஒருமுறை மந்திரங்களை ஜெபிக்க வேண்டும் என்று கூறுவார்

என் தந்தை எமக்கு கற்று கொடுத்ததை கற்றுக் கொண்டு இல்லத்தில்  உறங்கி கொண்டிருக்கும் என் பிள்ளைகளையும் எழுப்பி தினமும் இடையூறு அளித்தேன் வழி பாட்டு முறைகளை கற்று தருவேன் 

 

தெய்வ வழிபாட்டின் பொழுது அடிக்கடி குழப்பம் ஏற்படுவதுண்டு 

எவ்வளவு மதங்கள் எத்தனை கடவுள் இதில் எதை நான் வணங்குவது என்று குழப்பம் 

வழிபட்டின் பொழுது அனைத்து கடவுளின் பெயரையும் கூறி வணங்குவது வழக்கம்

 

செவ்வாய் மற்றும் வெள்ளி அன்று அசைவ உணவை உண்ணவே மாட்டேன் அவ்வளவு கண்மூடித்தனமான பக்தி.

என்னுடன் பணி புரியும் நண்பன் பரமாத்மா சிவயோகி ஐயாவை பற்றி அறிமுகம் செய்தான்

கடவுளை உணர்ந்தவர் ஒருவர் உள்ளார் அவரின்  காணொலியை பார்க்க சொல்வார்

ஐயாவின் பெயரை யூடியூபில் டைப் செய்து 

கிருஷ்ணன் என்ற கணொலியை கண்டதும் கோபம் வந்து விட்டது 

எங்கள் கடவுளை பற்றி தரை குறைவாக பேசுரார் என்று வீடியோ பார்ப்பதை நிருத்தி விட்டேன்.

பிறகு தர்ப்பணம் என்ற காணொலியை கண்டதும்

இவர் ஏதோ ஒன்றை உணர்ந்து பிறருக்கும் உணர்த்த முற்படுகிறார் 

இவரிடம் ஏதோ உண்மை உள்ளதென்று என் உள் மனம் கூறியது. 

அதன் பிறகு கடவுளை ஏன் தேட வேண்டும்  

சரணாகதி என்ற காணொலி நான் என்ற அகந்தையை அழித்தது.

காணொலியை கண்டதும் இவரை எப்படியாவது பார்த்தே ஆக வேண்டும் என்று உள் மனம் இரவும் பகலுமாக துடித்துக் கொண்டே இருந்தது 

 2016 ஆம் ஆண்டு உபதேசம் பெற்றேன் 

பயிற்ச்சியின் அனுபவங்கள் 

நெற்றிக்கண் விழிப்பு நாதம் கேட்டல் பார்வையில் DNA தெறிதல் மனத்தெளிவு ஆழ்ந்த உரக்கமும் உற்சாகமும் நோயின்மையும்

ஆனந்த வாழ்வு வகுப்பில் கலந்து கொண்டு 

நான் என்றால் என்ன

படைப்பின் வகைகள் 

கடவுள் எப்படி உள்ளது 

துன்பம் ஏன்

ஆனந்தமாக வாழ்வதை பற்றியும்

இரண்டே நாட்களில் கற்றுக் கொடுத்து விட்டார் 

நல் குருவை காண்பித்த வேலு ஐயாவிற்கும் பரமாத்மா விற்க்கும் மனமார்ந்த நன்றி 

இறையை உணர்ந்து வாழ வழிகாட்டிய அன்பு நிறைந்த குரு நாதருக்கு நன்றி

கணேஷ் 

மும்பை 

7208044779

- கணேஷ்